Posts

Showing posts from July, 2014

ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி? – காமசூத்திரம்

Image
பாலியல் குறித்த‍ விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்க‍ம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக் க‍ப்பட்டு மீள் பதிவுசெய்ய‍ப்பட்ட‍தாகும்.  தயவுசெய்து வயது வந்தவ ர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க‍ அனுமதி இல்லை. மற்ற‍படி யாதொரு உள்நோக்க‍மும் இல்லை விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணி டமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள் வோம்.   வீடியோ விளக்கங்கள் >>> 18 வயதுக்கு மேல் மட்டும் இங்கே  இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கி றது. அவை ‘பார்த்தல்’ மற்றும் ‘இயங்குதல்’ (பொருத்தமான சொல் தெரிய வில் லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது. அந்த சுகத்தில் அவள் முனகு வதைப பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது. அடுத்து, ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைத்தலில், அவள் துடிக்கும் துடிப்பை ஆண்மை ரசித்து அனுப விக்கிறது. ஆண் உறுப்பின் இயக

திருமணத்திற்கு முன் கண்டிப்பாக உடலுறவு தேவையா?

Image
உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும் உயரும். இதனைப் பற்றி வெளிப்படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக விளங்குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே. ஆனாலும் கூட இதில் பெருமளவு எதிர்மறைகள் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இதனை கண்டிப்பாக உச்சரிக்கவே கூடாது. பொது இடத்தில் உடலுறவை பற்றி வெளிப்படையாக பேசுவது பெருமளவில் எதிர்க்கப்படுகிறது. அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளுதல் என்றால் கேட்கவே வேண்டாம், அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும். . திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது இந்த சமுதாயத்தில் அதிமாக நடக்கும் ஒன்றே. ஆனாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றே. திருமணம் என்று வந்து விட்டால், திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு கூடவே கூடாது என்று சத்தியம் எடுப்பது எழுதப்படாத விதி. ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைய, வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் சத்தியமாகவே அது பார்க்கப்படுகிறது. அவைகளை கடைப்பிடித்தால் தானே இந்த சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் ம

புளோரிடோ கடற்கரையை பரபரப்பாக்கிய காதல் ஜோடி!- வீடியோ இணைப்பு

Image
அமெரிக்காவில் உள்ள புளோரிடோ கடற்கரையில், பட்டப்பகலில் பலரது முன்னிலையில் எவ்வித கூச்சமும் இன்றி உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த Caballero மற்றும் Elissa Alvarez என்ற காதல் ஜோடி பீச்சில் நீச்சலுடையில் குளித்துக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் திடீரென கடற்கரையில் உள்ள மணலில் படுத்து உடலுறவில் ஈடுபட ஆரம்பித்தனர். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண், முதலில் காதலர் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதாக எண்ணினார். ஆனால் சிறிது நேரம் கழித்து இருவரும் எழுந்து மீண்டும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். 18+ Video இங்கே >>> இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கடற்கரைக்கு வந்த பொலிஸார், காதல் ஜோடியை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எப்படி தேய்க்கிறாள் இந்த பொண்ணு ...! அதுவும் அங்க... பாருங்கோ வீடியோவை ..

Image

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017

Image
சனி பெயர்ச்சியானது இந்த வருடம் திருக்கணிதம் முறைப்படி நவம்பர் 2ம் தேதியும் , வாக்கிய முறைப்படி டிசம்பர் 16ம் தேதியும் நிகழ உள்ளது.. பொது விதிப்படி சனி பெயர்ச்சியாகும் தேதியில் இருந்து ஆறு மாதம் முன்னரே அதன் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்..அதன் படி பார்த்தால் மே 2ம் தேதியே அதன் பலன் தெரிய ஆரம்பித்து இருக்க வேண்டும்..ஆனால் அந்த சமயத்தில் சனி வக்கிரம் அடைந்ததால் வக்கிர நிவர்த்தி ஜூலை 16ல் நிறைவடைவதால் , ஜூலை 16 முதல் சனி பெயர்ச்சியின் பலாபலன்கள் தெரிய ஆரம்பிக்கும் சனி பகவானுக்கு துலாம் ராசி உச்ச வீடாகும்..அங்கு அவர் வழக்கமாய் தாங்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகள் டென்ட் அடித்து தங்கி நீண்ட சுப/அசுப பலன்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் வாரி வழங்கினார்..உச்ச வீட்டில் நீண்ட காலமாய் தங்கி சுப பலன்கள் நடக்கும்போது கருணை உள்ளத்தோடும் அசுப பலன்கள் தரும்போது கடுமையாகவும் நடந்துகொண்டார் சனி பகவான். விருந்தாளி வீட்டிற்கு செல்லும்போது நாம் எப்படி நமது சேட்டைகளை அடக்கி நல்ல பிள்ளையாய் இருப்போமோ அதே போன்று சனியும் விருச்சிகத்துக்கு செல்லும்போது தனது சுயரூபத்தை சற்று குறைத்துகொள்வார்..எனவே நன்மை

காதல் ஜோதிடம் உங்களுக்கு தெரியுமா- வாங்க வாசிக்க அதிசயாமான உண்மைகள் பாகம் 2

Image
அதிரடி காதலர்கள் மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12-ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும். உஷார் லவ்வர்.. உஷார்! நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காத

காதல் ஜோதிடம் உங்களுக்கு தெரியுமா- வாங்க வாசிக்க அதிசயாமான உண்மைகள் பாகம் 1

Image
கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா? முதலில் வந்தது முட்டையா.. கோழியா? என்பது போல காதலிலும் ஒரு சந்தேகம் தீரா கேள்வி. காதல் வந்ததால் மனித குலம் தோன்றியதா.. மனித குலம் தோன்றிய பிறகு காதல் வந்ததா? ஆகமொத்தம்.. எதிர்ப்புகள் இருந்தாலும் மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. ஜோதிட கலையை, ஜோதிட சாஸ்திரத்தை மிகப்பெரிய கடலுக்கு ஒப்பாக சொல்வார்கள். எந்த விஷயத்துக்கும் அசைக்க முடியாத தீர்வுகள் இந்த கலையில் இருக்கின்றன. ஏதோ ராசிபலன், நாள், நட்சத்திரம், பொருத்தம், தோஷம் என்ற அளவில்தான் சாதாரண மக்களுக்கு இந்த கலை பரிச்சயம். ஆனால் மகரிஷிகள், யோகீஸ்வரர்கள் எழுதி வைத்து நமக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளின்படி தனி மனிதனின் யோக அவயோகங்களை பற்றி மட்டுமின்றி, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் தன்மைகள், செயல்பாடுகளையும் நாம் ஜோதிடம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். மனித வாழ்க்கை என்பதே சுகத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஐம்புலன்களுக்கும் ஒவ்வொரு வகையில் சுகம் கிடைக்கிறது. தொடுதல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், ரசித்தல் என எல்லாமே ஒருவகை சுகம

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களின் உதடுகளில் ஈர முத்தம் பிடிக்கிறதா ?.

Image
ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி

முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!

Image
எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா.. சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத் துணியாததை செய்யத் துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண்மை போலவே செய்து ஆண்களுக்கு டகாய்ச்சி காட்டுவதில் பெண்கள் கில்லாடிகளாம். ஆண்களுக்கு செக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்றால் பல பெண்களுக்கு சாக்லேட்தான் ரொம்ப இஷ்டமாம். வயதை மறைப்பதில், மனசுக்குள் இருப்பதை கடைசி வரை மனசோடு வைத்திருப்பது என பல விஷயங்களில் ஆண்களை பீட் செய்து விடுகிறார்களாம் பெண்கள். ஆண்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை, ஏன் யோசிக்கத் தயங்கும் விஷயத்தைக் கூட சட்டென்று முடித்து விடுவதில் கில்லாடிகளாம் பெண்கள். பெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்… கைப்பை இல்லாமல் பெண்களை வெளியில் யாருமே பார்க்கவே முடியாது. கைப்பையும், பர்ஸும் பெண்களுடன் ஒட்டிப் பிறந்தவை. வீட்டைவிட்டு இறங்கி அடுத்த தெருவுக்குப் போனால் கூட இத

பெண் - ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) - 10 குறிப்புகள்

Image
1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது. 2. சுமார் 12-14 வயது காலகட்டத்திலேயே, ஆணும், பெண்ணும் இனவிருத்தி செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள். 3. சுமார் 13 - 14 வயதில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பே, பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதால், பருவத்தின் அறிகுறிகள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த வளர்ச்சி 17 - 18 வயதில் முடிவடைகிறது, 4. பெண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்: அ. முகத்தில் மினுமினுப்பு கூடுதல். ஆ. கண்களில் அழகும் கவர்ச்சியும் தோன்றல். இ. புன்னைகையில் பல அர்த்தங்கள் காணல். ஈ. இடுப்பு எலும்புகள் அகலமாதல். உ. புட்டப்பகுதியில் கொழுப்பு சேர்த்து அகலமாதல், மார்புகள் சிமிழ்போல் வளர்ச்சி அடைதல். ஊ. பெண்குறியின் உதடுகள் சற்று தடித்தல். எ. தலைமுடி அடர்ந்து வளருதல் போன்றவை ஏற்படும். 5. ஆண்களுக்கு, சுமார் 12 வயதில் ஆரம்பமாகும் பருவ மாறுதல், 13 - 17 வயதில் உச்சத்தை அடைந்து,

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?

Image
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது. கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும். கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதைய

நேர்முக தேர்வில் பெண்ணின் காம விளையாட்டு வீடியோ - என்னமாதிரி பண்றாங்க

Image

என்றும் இளமையாக இருக்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்

Image
நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. 2.நோய் வாய்ப்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் முக்கியமான சிகிச்சைகளுள், காயகற்ப சிகிச்சையும் ஒன்று. இந்த சிகிச்சையானது, நோய் வராமலேயே நமது  ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும்  நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான  இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான அவ்வை பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க  இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. நெல்லிக்கனி ஈரலை தூண்டி நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல்  ஏற்றுக்கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல் வளர்ந்து நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. நெல

சாம்சங் கேலக்ஸி டேப் க்யூ டேப்லட் நிறுவனத்தின் வளைதளத்தில் பட்டியல் கருத்துகள் Samsung tab Q

Image
சாம்சங் நிறுவனம் சீன சந்தையில் ஒரு புதிய குரல் அழைப்பு டேப்லட்டான, கேலக்ஸி டேப் க்யூ டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 7 இன்ச் டேப்லட்டை விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் இப்போது சீனா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வளைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் க்யூ குரல் அழைப்பை ஆதரிக்கிறது, மேலும் LTE நெட்வொர்க் இணைப்பு ஆதரிக்கிறது. இது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் HD TFT டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகிறது. கேலக்ஸி நோட் 3 போன்று, கேலக்ஸி டேப் க்யூ டேப்லட்டில் பின்புறம் பாக்ஸ் லெதர் ஃபினிஷ் கொண்டுள்ளது.  இதில் 1.2GHz ஒரு குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. டேப்லெட்டில் ரேம் மற்றும் உள்ளடங்கிய சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. கேலக்ஸி டேப் க்யூ டேப்லட்டில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. கேலக்ஸி டேப் க்யூ வில், microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கத்தக்க சேமிப்பு ஆதரிக்கிறது. இது 250 கிராம் எடையுடையது மற்றும் ஒரு ஒற்றை

ஸ்மார்ட்போன் இருந்தால் இனி கொசு கடிக்காது

Image
வாஷிங்டன்:ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ‘கொசு விரட்டி’ எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது எ

சிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி

Image
உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே. ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. ‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும். பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழ

உங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை அன்லாக் செய்ய அதிரடி தொழில்நுட்பம்

Image
லாக் நிலையிலுள்ள ஸ்மார்ட் கைப்பேசியினை அன்லாக் செய்வதற்கு டிஜிட்டல் டட்டூ (Digital Tattoo ) தொழில்நுட்பத்தினை Motorola நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்தொழில்நுட்பத்தினை தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Moto X இல் இணைத்து அறிமுகப்படுத்துகின்றது. எனினும் இந்த டட்டூவினை கூகுளின் அட்வான்ஸ் டெக்னோலொஜி பிரிவுடனும், அதன் ப்ரொஜெக்ட் குழுவுடனும் இணைந்து Vivalink எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது 10 அலகுகளைக் கொண்ட பொதியாக விற்பனை செய்யப்படுவதுடன், ஒவ்வொரு பொதியினதும் விலை 9.99 டொலர்களாக காணப்படுகின்றது. இதேவேளை ஒவ்வொரு டிஜிட்டல் டட்டூக்களையும் 5 நாட்கள் நீரில் நனைய விடலாம். ஆனால் அதற்குமேல் நீரில் நனைந்தால் அவை பழுதடைந்து விடும் பிடிச்சிருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள் 

காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்

Image
விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளை கீறுவது அல்லது அழுத்தும் படியாக பதிப்பதே நகக்குறி எனப்படும். நீண்ட நேரம் காமத்துக்கு காத்திருந்த துணை தாமதமாக வரும் துணையின் மீது நக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும். அதே போல் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு அல்லது பிரச்சினைகளால் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு எல்லாம் நகக்குறி காமத்தை தூண்டிவடுவதாக அமைகிறது. பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள். அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை, போன்ற இடங்களில் தான் நகக்குறி அதிகமாக பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு உடலின் எந்தபகுதியிலும் பதிக்கலாம். இஷ்டப்படி நடந்து கொள்ளலாம். நகக்குரியானது நினைவுச் சின்னமாக ஆண் - பெண்ணால் ரசிக்கப்படுகிறது. ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதை பார்க்கும் போதெல்லாம் காம இச்சை பீறீட்டு கிளம்பும். தனிமையில் அந்த இடங்களை தொட்டு பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில் தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு தொடைகளில் நக

மிரட்டல் வடிவில் யமஹா புதிய FZ sv2o படங்கள் இணைப்பு

Image
தயாராகிவிட்டது யமஹா எப்.இசெட்-எஸ். வி.2ஓ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த புதிய மாடல் டிஸைன், மிரட்டலாக இருக்கிறது. முன்பக்க ஃபெண்டர், பெட்ரோல் டேங்க் டிசைனில் மாற்றங்கள் இல்லை. ஆனால், பைக்கின் டிஜிட்டல் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், ஏர் இன்டேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய இன்ஜின்தான் என்றாலும், இந்த வி.2 ஓ மாடலில் கார்புரேட்டருக்கு பதிலாக பியூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.37,880 கோடியும் ஊரக பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.14,389 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் (2014-2015) அறிவிக்கப்பட்டு இருப்பதால் சரக்கு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தாம்பத்தியமும் இல்லறமும் சிறக்க இதை தவறாமல் படியுங்க.. (வயது வந்தவர்கள் மட்டும் )

Image
இனிது வாழ்தல் இனிது! மனிதனாக ஜென்மம் எடுத்த நாம், இருக்கின்ற காலத்தில் நல்ல பழக்கவழக்கங்களோடு வாழ்க்கையை கழிக்க வேண்டும். வறுமை, போட்டி, பொறாமைகள், வஞ்சம் என அனைத்தால் சூழப்பட்ட இந்த வாழ்க்கையை நல்ல நல்லொழுக்கத்தோடு வாழ வேண்டும். வாழ்வில் உறவுகளில் ஏற்படும் விரிசல்களில், கணவன்- மனைவிக்குள் ஏற்படும் விரிசல்கள் தான் அதிகம். அந்த விரிசல்கள் ஏற்படுவதற்கு விட்டுக்கொடுக்காமையே காரணம், முதலில் உங்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதோ செய்த தவறுகளை, துரோகங்களை நினைத்து, காலத்துக்கும் அது குறித்த குற்ற உணர்வில் புழுங்குவார்கள் சிலர். ‘எனக்கு மன்னிப்பே கிடையாது’ என அந்த நினைவை எப்போதும் பசுமையாகவே வைத்திருப்பார்கள். இது தவறு. உங்கள் மீது உங்களுக்குக் கருணை வேண்டும் * உங்கள் துணை உங்களுக்குப் பிடிக்காத முறையில், வித்தியாசமாக நடந்து கொள்கிறாரா? முதலில் அதற்கான காரணத்தைப் பாருங்கள். அதுதான் அவரது ஆளுமையா? அல்லது அவரது வளர்ப்பு முறையே அப்படித்தானா? அல்லது அவரது கலாசாரத்தின் பாதிப்பா எனப் பாருங்கள். * இந்தப் பிரச்னை உங்களைப் போலவே உங்கள் தோழிகள் அல்லது நண்பர்கள் சிலருக்கும் நிச்சயம் இருக்கும்.

வாயு தொல்லையை தடுக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்

Image
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. கொஞ்சமாக சிராய்த்தாலே போதும், அது மோசமான வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி குழந்தையை பாதிக்கும். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து துணிகளையும், மெல்லிய சோப்பு கொண்டு துவைத்தல், மிதமான வெந்நீரில் குளிக்க வைத்தல், தோல் சம்பந்தமான தரமான பொருட்களை உபயோகித்தல் ஆகியவை மூலம் குழந்தைகளின் சரும பிரச்னைகளை தீர்க்கலாம். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதும் சிறந்தது. இது குழந்தையின் தோலுக்கு நல்லது மட்டுமல்லாமல், நன்றாக தூங்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் பால் பருக்கள்: பால் பருக்களும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புதான். இதற்காக எந்த சிகிச்சையும் மேற்கொள்ள தேவையில்லை. ஒரு சில நாட்களில் அது தானாகவே மறைந்துவிடும்.பிறப்பு தழும்புகள்: பிறப்பு தழும்புகள் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுவதுதான். குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் இந்த தழும்புகள், சில வாரங்களில் தானாகவே மறைந்துவிடும்.தோல் தடிப்பு: தோல் தடிப்பு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சம்பந்தமான ஒரு பாதிப்பாகும். குடும்பத்தில் யாருக்காவது ஆஸ்

ஆராய்ச்சிக்காக விண்ணில் பறந்த முதல் விமானம்

Image
ஐரோப்பியன் விண்வெளி நிறுவனமானது(European Space Agency - ESA) வளிமண்டல ஆராய்ச்சிக்காக தனது முதல் விமானத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. IXV(Intermediate eXperimental Vehicle) என பெயரிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இவ் விண்வெளி விமானம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 வகையான சென்சார்கள், Infrared கமெரா என்பவற்றினை உள்ளடக்கியுள்ள இவ்விமானம் அமெரிக்க விண்வெளி நிலையமான நாஸாவினால் பயன்படுத்தப்படும் விண்வெளி ஓடத்தின் கட்டுமாணப்பணிகளுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

உடை மாற்றும் அறையில் நடந்த விபரீதம் ( வீடியோ இணைப்பு )

Image

இணையத்தில் கண்காணிப்பது யார்? அடையாளம் காட்டும் லைட்பீம்

Image
கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக ‘லைட்பீம்’ (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக த

ஆன்ட்ராய்டு L மொபைல் உலகை ஆட்டிப்படைக்க போகும் கூகுளின் அடுத்த அதிரடி Android L

Image
ஆன்ட்ராய்டு L - கூகுளின் புதிய மொபைல் இயங்குதளம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஆன்ட்ராய்டு கூகுளின் மொபைல் போனுக்கான இயங்குதளம். உலகின் மூன்றில் இரண்டு பங்கு மொபைல் போன்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் இயங்குகிறது. அதன் வரிசையில் ஆன்ட்ராய்டு L மொபைல் உலகத்தையே மாற்றியமைக்கும் என்பது கூகுளின் நம்பிக்கை. ஆன்ட்ராய்டு L ஜூன் 25. 2014 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு கூகுளின் nexus-சில் சோதனை ஓட்டமாக செயல்ப்படுதப்பட்டுள்ளது ஆன்ட்ராய்டு L சிறப்பம்சங்கள் : New Interface Design ஆன்ட்ராய்டு L மொபைல் டிஸ்ப்ளே தரத்தை மாற்றியமைக்கும் வகையில் அனிமேசன் , ஷடோவ்ஸ் போன்ற பல மாற்றங்களுடன் Material Design என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ளது   Screen Navigation , keyboard போன்றவை புதிய மாறுதல்கள் பெறுகின்றன. Home, Back அண்ட் Multitasking keys புதிய வட்டம், சதுர வடிவில் புதிய உருவம் பெறுகின்றன 3டி Multitasking ஆன்ட்ராய்டு L இயங்குதளத்தில் மெனுக்கள் 3d வடிவம் பெறுகின்றன Enhanced notifications இதன் மூலம் பயனாளி போனை அனலாக் செய்யாமலே நோடிபிகேசனை படிக்கவோ, அழிக்கவோ முடியும் 64-bit CPU support ஆப்பிளை தொடர்ந்து ஆன்ட்

செல்லினம் – Android போனில் தமிழில் டைபிங் செய்ய சிறந்த அப்ளிகேசன்

Image
தமிழ் மெல்ல இனி சாகும் என்ற கூற்றை பொய்யாக்கும் வண்ணம் எத்தனை அதிநவீன தொழில்நுட்பம் வந்தாலும் அதனுள் தமிழை பொருத்தி அழகுபார்ப்பது தமிழனின் திறமை. அந்தவகையில் கணினி தமிழிலிருந்து செல்போன் தமிழ் என்றாகிவிட்டது. அதற்கேற்றாற்போல் Android போன்களில் தமிழில் தட்டச்சு செய்ய ஒரு அருமையான அப்ப்ளிகேசன் தான் செல்லினம். செல்லினம் மூலம் தமிழில் எளிதாக Android போன்களில் தட்டச்சு செய்யலாம் முதலில் செல்லினம் (Sellinam) அப்ப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en பின்பு இதனை அக்டிவேட் செய்ய போனில் Settings -> Language and Input Settings செல்லவும் அடுத்து வரும் பாக்ஸில் sellinam தேர்வு செய்யனும் பின்பு உங்கள் கிபோர்ட் சாதனத்தில் டைப் செய்யும் போது போனின் இடதுகை ஓரத்தில் கிபோர்ட் பட்டனை ட்ராக் செய்து கொண்டு வாருங்கள். இப்போது ஆங்கிலமா அல்லது செல்லினாமா என கேக்கும் இடத்தில செல்லினத்தை தேர்வு செய்து தமிழ் டைபிங்கை தொடங்குங்கள் பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

தொலைவிலிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்!(படங்கள் மற்றும் காணொளி)

Image
ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது இருந்தது. இந்நிலையில் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர். கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது. தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘பிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும். கீழே காணொளி பாருங்கள்: இந்த உபகரணத்தை ஸ்கைப் Facetime, மற்றும் பிரேப்பில் ஆப்ஸ் போன்றவற்றுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். மேற்படி ஒரு ஜோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 89 அமெரிக்க டொலராகும்.

லேப்டாப் பேட்டரியை சேமிக்க எளிய வழிகள்...!

Image
இன்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப்டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப்டாப் வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது. லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் பயன்படுத்தும் வழிகளைச் செம்மைப் படுத்தும் சில குறிப்புகளை இங்கு காணலாம். நீங்கள் பேட்டரி பவரில் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் பிராஸஸர் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, பேட்டரியின் மின் சக்தி விரைவில் தீர்ந்துவிடும் என்பதனை உணர்ந்திருப்பீர்கள். அதற்காக, நாம் லேப்டாப்பில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில், நாம் விண்டோஸ் சிஸ்டத்திடம், ப்ராசசரின் செயல்பாட்டின் தீவிரத்தினை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம் என்பதனை செட் செய்திடலாம். இது கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தினைச் சற்றுக் குறைக்கலாம். எனவே, முதலில் சோதனை அடிப்படையில், இதனை முதலில் பார்க்கலாம். முதலில், லேப்டாப்

முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . ! (வயது வந்தவர்கள் மட்டும் )

Image
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..... *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள். * மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். *முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம். *அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும். *முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். * உடலை உறுத்தாத உடையை அணிந்த

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை எந்த சாதனமும் இன்றி பகிர்வது எப்படி ?

Image
நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம். இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம் Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi

40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Image
40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்.  அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும். 50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்.  இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்,  மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்

சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன. p5..! samsung S6

Image
சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன...! samsung S6 எதிர்பார்ப்பு விரைவில் இந்த மொபைலை வெளியிட சாம்சங் வேகமாக இயங்கி வருகின்றது ◄ Back Next ►              Photo 5 of 5

சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன..p3.! samsung S6

Image
சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன...! samsung S6 டிஸ்பிளே 4.5 இன்ச்சில் இந்த மொபைல் வெளிவர இருக்கின்றது ◄ Back Next ►              Photo 3 of 5

சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன p4...! samsung S6

Image
சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன...! samsung S6 மெமரி 64GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 4GB க்கு ரேம் ஹெக்சா கோர் பிராஸஸருடன் இது கிடைக்கும் ◄ Back Next ►              Photo 4 of 5