Posts

Showing posts with the label ForeignNews

பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி CCTV video

Image
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 27 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவ தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இந்த இந்து வழிபாட்டுத் தலத்திற்கு பௌத்த மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தரும்  இடமாகும்.  சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமான ஒரு இடமாகவும் குறித்த ஆலயம் திகழ்கிறது

50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி தப்பிச் சென்ற போதை வஸ்த்து டீலர்!!!

Image
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக் -லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் செலவு செய்துள்ளார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். இவர் எவ்வாறு தப்பினார் என்ற ரகசிய தகவலை எமது இணைய வாசகர்களுக்காக மொழிபெயர்த்து இருக்கிறோம் . உலகில் உள்ள மிகவும் புத்திசாலி எஞ்சினியர்கள் ,நிலத்தை அகழ்பவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல தொழில் நுட்ப்ப வல்லுனர்கள் பாவிக்கப்பட்டு உள்ளார்கள். ஏதோ நாசா விண்வெளிக்கு விண் கலத்தை அனுப்ப திட்டம் தீட்டுவதை விட கடினமான திட்டத்தை தீட்டியுள்ளார்கள் இவர்கள். முதலில் சிறைச்சாலையான "அல்டிபிளானோ" வுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய சிலர் , அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக பர்மீஷனும் வாங்கப்பட்டது. அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர...

ஆண் நண்பர்களிடம் பழக்கம் வைத்திருந்ததால் ஆத்திரம்: கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற வாலிபர் (Photo) || Male friends had the habit of rage

Image
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார். மாதத்தில் ஒரு முறை சொந்த ஊருக்கு செந்தில் வந்து செல்வாராம். கணவர் இல்லாத நேரத்தில் கார்த்திகாவுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எத்தக்கோவில் பகுதியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் வடமலையடி பட்டியில் கணவன்–மனைவி போல வசித்து வந்தனர். இதற்கிடையே ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த கார்த்திகா பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்தார். இதனை கருத்தப்பாண்டி கண்டித்து நீ யாரிடமும் பழக கூடாது என தடை போட்டுள்ளார். ஆனாலும் கார்த்திகா தொடர்ந்து தனது நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருத்தப் பாண்டி தனது கள்ளக்காதலி கார்த்திகாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல கார்த்திகா மில் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை தனது தோழிகளுடன் வீடு திரும்பினார். வீட்டிற்குள் அவர் நுழ...

உலகின் மிக அதிவேக ரயில். மணிக்கு 270 கி.மீ வேகம். ஜப்பானின் புதிய திட்டம். || high-speed rail. Speed ​​of 270 km per hour.

Image
உலகின் மிக வேகமான ரயில் ஒன்றை உருவாக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 270கி.மீ செல்லக்கூடிய வேகம் கொண்டது. தற்போதைய புல்லட் ரயிலின் வேகத்தை விட இது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜப்பானில் உள்ள  Tokyo நகரத்தில் இருந்து Nagoya நகருக்கு செல்ல வெறும் 40 நிமிடங்கள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய வரும் 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள இந்த ரயிலின் திட்டம் 2027ல் தான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.' இந்த ரயிலுக்கென தனிப்பாதை அமைக்கப்படும் என்றும், அந்த பாதை கிட்டத்தட்ட 90% சுரங்கப்பாதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் மட்டும் இந்த ரயில் சுமார் 248 கிமீ தூரம் செல்லும். தற்போது ஐரோப்பாவில் 50 கிமீ தூரமுள்ள சுரங்கப்பாதையே உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்காக Central Japan Railway Co. என்ற நிறுவனம் மொத்தம் 5.1 டிரில்லியன் ஜப்பான் யென் செலவாகும் என பட்ஜெட் போட்டுள்ளது.  இந்த தொகை $47 பில்லியனுக்கு சமம் என்பது குறிப்பிடத்த...

அமெரிக்க கிறீன்கார்ட் வீசா நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் || American Green Card visa program begins tomorrow

Image
அடுத்தாண்டுகான அமெரிக்காவின் பல்வகைமை குடியேற்ற வீசா விண்ணப்ப நிகழ்ச்சித்திட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 2014 நவம்பர் நவம்பர் மூன்றாம் திகதியன்று நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்ப நிகழ்ச்சி திட்டத்தின்போது காகித விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் மூலமான விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது இந்த விண்ணப்பங்களை dvlottery.state.gov. என்ற இணைய முகவரியின் மூலம் அனுப்ப முடியும். இறுதிவரை காத்திருக்காமல் முன்கூட்டியே இந்த விண்ணப்பங்களை அனுப்புமாறு ராஜாங்க திணைக்களம் கேட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை  பங்களாதேஸ், பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, பாகிஸ்தான், இந்தியா  உள்ளிட்ட நாடுகளில் உள்ளோர் அனுப்ப முடியாது. கடந்த ஐந்து வருடங்களில் குறித்த நாடுகள் 50,000க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளமை காரணமாகவே இந்த தடவை குறித்த நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 கிறீன்காட் வீசா விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை கீழ்வர...

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு - வெளிவந்த திட்டமிட்ட ரகசியங்கள் || verdict against Chief Minister Jayalalithaa - the planned release of Secrets

Image
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு மனித உரிமைகளுக்கு எதிரானது – உடனடியாக தலையிட்டு முதலமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும், தீர்ப்பு வழங்கும் தேதி முடிவு செய்யப்பட்டதிலேயே, மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை உடனடியாக விடுவிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு ஏதுவாக, சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய குடியரசுக் கட்சியின் அதவால் பிரிவு சார்பில், அதன் தேசிய துணைத்தலைவர் திரு.அபித் பக்ஷக் ஹுசேன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு...

ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு || Reducing the strength Obama Action Notice

Image
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில்,  ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகும். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும். இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். மேலும், உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் அமெரிக்காவை தான் அணுகுகின்றனர் என்றும் ரஷ்யாவையோ, சீனாவையோ ய...

தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி || Engineering student dies

Image
தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார். என்ஜினீயரிங் மாணவி தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர் டவுன் தேரேபயல் கொஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் தயானந்த் ஆல்வா. இவரது மகள் வர்ஷா(வயது 20). இவர் புத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 2–ம் ஆண்டு பி.இ. படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று  வர்ஷா தனது தோழியான புத்தூர் பகுதியை சேர்ந்த ரக்ஷனா உள்பட 5 பேருடன் நேருநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது வர்ஷா, ரெயில்வே தண்டவாளத்தில் நின்றபடி, ரெயில் நிலையத்தில் நின்ற ரெயில்களை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். ரெயிலில் அடிபட்டு சாவு அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் சுப்பிரமணியா–மங்களூர் பயணிகள் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை பார்த்து வர்ஷா ஓட முயன்றார். அப்போது அவர் கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இதனால் சக தோழிகள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் வர்ஷா மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இ...

எங்கும் தப்பி ஓடமாட்டேன், சாட்சிகளையும் கலைக்கமாட்டேன் - ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி || nowhere to escape, witnesses dismantle - she confirmed

Image
ஜெயலலிதா தரப்பில் மொத்தம்  4 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அப்பீல் மனுவாகும். அந்த அப்பீல் மனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த  தண்டனையை குறைக்க  வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. மற்றொரு அப்பீல் மனுவில் ’சிறப்பு கோர்ட்டு அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும்.அந்த ஜாமீன் மனுவில்,  நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண...

தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்: கண்ணீர் மல்க பதவியேற்பு || Jurada lágrimas en: Tamil Nadu ministro jefe opannircelvam

Image
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்– அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார். அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வர...

DHL நிறுவனத்தின் புதிய முயற்சி || DHL's new attempt

Image
உலகளாவிய ரீதியில் டெலிவரி சேவையை வழங்கிவரும் DHL நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி தனது டெலிவரி சேவையில் ட்ரோன் வகை சிறிய விமானங்களை பயன்படுத்தவுள்ளது. முதன் முதலில் இச்சேவை ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. செக்கனுக்கு 18 மீற்றர் எனும் வேகத்தில் 50 மீற்றர் உயரத்தினூடாக பறக்கக்கூடிய இவ் விமானங்கள் 5 கிலோகிராம் வரை எடையுள்ள பொருட்களை காவிச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இவ்வகை சேவையினை Amazon, Google மற்றும் United Arab Emirates நிறுவனங்கள் ஏற்கணவே அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. DHL worldwide delivery services to the company embarked on a new initiative . Accordingly, the drone of the small planes to use its delivery service . The service will be introduced first in Germany . At a speed of 18 meters per second at 50 meters uyarattinut flew the planes that carry items weighing up to 5 kilograms designed cellakkutiyat . For these services , while Amazon, Google and the United Arab Emirates ...

விளம்பரத்திற்கு பிகினி போஸ் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்கள் (வீடியோ இணைப்பு) Advertise with bikini pose Air hostaskal (video link)

Image
வியட்நாமை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரத்திற்காக விமான பணிப்பெண்கள் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ளனர். வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் (Vietjet) என்ற தனியார் விமான நிறுவனம் தங்களது பயணச்சீட்டின் விலையை குறைத்து விளம்பரம் தேடி வரும் நிலையில், 10 விமானப் பணிப்பெண்கள் மஞ்சள், சிவப்பு நிறத்தில் அரைகுறை ஆடையணிந்து போஸ் கொடுத்துள்ளனர். வியட்ஜெட் சத்தமில்லாமல் எடுத்த இந்த புகைப்படங்களை உள்ளாடை மொடலான நிகாக் ட்ரின்ஹ் (Nikaark Tirinh) என்பவர் இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். இதற்கு பல சமூக ஆர்வலர்களாலும், பொதுமக்கள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Advertise with bikini pose Air hostaskal ( video link ) Vietnamese private airline company of the publicity given to the air hostesses pose in semi- dress . Vietnamese viyatjet (Vietjet) , a private airline company who are looking to advertise their pass prices are down , the 10 air hostesses , yellow, red, half- dressed, in a given pose . These photos are taken in silence viyatjet un...

1 மணி நேரத்தில் இரண்டு முறை கற்பழிப்பு: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை (வீடியோ இணைப்பு) || the woman suffered abuse

Image
அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் 31 வயது பெண் ஒருவர் நிக்கோலஸ் (Nicoles age - 17) என்ற இளைஞர் ஒருவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் வீட்டிற்கு செல்வதற்காக அங்கு வந்த நபரிடம் உதவி கேட்ட போது ஜாக்சன் (Jackson age - 20) என்ற மற்றொரு நபரும் அவரை இரண்டாவதாக கற்பழித்துள்ளார். இவர் இரவு மது அருந்தகத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நபர் அவரை கீழே தள்ளி கற்பழித்துவிட்டு பின்னர் சுட்டுவிடுவதாக மிரட்டி, அவரின் பணப்பையையும் எடுத்து சென்றுள்ளார். தற்போது இவர்கள் இருவரின் மீதும் கொள்ளை, கற்பழிப்பு, தாக்குதல் என வழக்கு பதிவு செய்து ப்ருக்கிலின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1 At the time of the rape of two times : the woman suffered abuse ( video link ) In the United States, a woman twice in one hour கற்பழிக்கப்பட்டுள்ளது great shock. The 31 -year-old woman in the New York City Nicholas ...

ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு || Governor calls for rule to opannir

Image
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 4 பேர் குழு தமிழக கவர்னர் கே.ரோசய்யாவை சந்திப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். மாலை 6.40 மணியளவில் அவர்கள் கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசினர். அப்போது, ஓ.பன்னீர் செல்வம், தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கினார். இதைதொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். நாளை பிற்பகலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது. Governor calls for rule to opannir Digg MLAs at the head of the emergency meeting was held this evening . At this meeting opannir wealth , the Assembly unanimously elected as party leader . Following this opannir wealth , Natham Visuvanathan ,...

பேஸ்புக்கிற்கு போட்டியாக அறிமுகமாகும் புதிய சமூகவலைத்தளம் The introduction of competitive new camukavalaittalam pespukkirku

Image
சமூக வலைத்தளங்களுள் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறப்பது பேஸ்புக் ஆகும். இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமான மற்றுமொரு சமூகவலைத்தளமாக Ello அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான விளம்பரங்களையும் உள்ளடக்காத இந்தி தளத்தில் குழுக்களை அமைத்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது. பேஸ்புக் தளத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட இத்தளமானது பயனர்களை வெகுவாக கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ello.co/ Facebook is a social valaittalankalul கொடிகட்டிப்பறப்பது the world . In this case, the most expansive and a camukavalaittalam Ello been introduced . Hindi does not include any advertising on the site , there is the ability groups . Greatly from site Facebook to attract users to ittalamanatu with completely different vativamaippinaik said .

ஜெயலலிதா மீது மக்களிடம் புதிய அனுதாபம் ஏற்பட்டுள்ளது: சோ கருத்து || She has no sympathy for the people new to: Cho comment

Image
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதித்துள்ளதாக பரவலான கருத்து வெளியாகி உள்ளது. ஆனால் ஜெயலலிதா இந்த சோதனைகளில் இருந்து மீண்டு வருவார் என்று எழுத்தாளரும், நடிகருமான சோ கூறினார். அவர் மேலும் கூறியதாவது:– ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது உண்மையில் அவருக்கு பெரும் பின்னடைவுதான். இதற்காக அவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர ஏராளமான சட்டவழிகள் உள்ளன. எனவே அவர் மீண்டு வருவார். மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தன்மை தமிழ்நாட்டு மக்களிடம் அவர்மீது பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இத்தகைய அனுதாபம் யாருக்கும் கிடைத்ததே இல்லை. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு நிச்சயமாக அவருக்கு பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் இது புரியும். இவ்வாறு சோ கூறி...