Posts

Showing posts from July, 2015

அப்துல் கலாமிற்கு ரஜினியின் நெகிழ்ச்சி டுவிட், கமலின் உருக்கமான கவிதை

Image
அப்துல் கலாம் அவர்களின் இழப்பு தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் இழப்பிறகு பல அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர். கமல் இதை கவிதையாக வெளிப்படுத்தியுள்ளார். கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும் இருந்தபோது செய்தவை அனைத்துமே கணிப்பது ஹெவன்என்று ஒருவனும் பரம் என்று ஒருவனும் ஜன்னத்தென்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும் இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் பெறும் நிரந்தரம் தேடுகின்ற செருக்கணிந்த மானுடர் தொண்டருக்கடிப்பொடி அம்மெய்யுணர்ந்த நாளிது புகழைத் தலையிலேந்திடாது பாதரட்சையாக்கிய கலாம் சாஹெப் என்பவர்க்கு சலாம் கூறும் நாளிது - கமல்ஹாசன் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வருத்தங்களை பதிவு செய்துள்ளார் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வருத்தங்களை பதிவு செய்துள்ளார்.

இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!

Image
வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள் நிம்மதியான உறக்கம் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் பெண்களுக்கு அதிக உற்சாகம் தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினம

வாட்சப்பில் (Whatsapp) பரவும் புது பட நாயகியின் வீடியோ (வீடியோ இணைப்பு )

Image
வாட்சப்பில் (Whatsapp) பரவும் புது பட நாயகியின் வீடியோ (வீடியோ இணைப்பு ) Click here for video

50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி தப்பிச் சென்ற போதை வஸ்த்து டீலர்!!!

Image
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக் -லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் செலவு செய்துள்ளார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். இவர் எவ்வாறு தப்பினார் என்ற ரகசிய தகவலை எமது இணைய வாசகர்களுக்காக மொழிபெயர்த்து இருக்கிறோம் . உலகில் உள்ள மிகவும் புத்திசாலி எஞ்சினியர்கள் ,நிலத்தை அகழ்பவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல தொழில் நுட்ப்ப வல்லுனர்கள் பாவிக்கப்பட்டு உள்ளார்கள். ஏதோ நாசா விண்வெளிக்கு விண் கலத்தை அனுப்ப திட்டம் தீட்டுவதை விட கடினமான திட்டத்தை தீட்டியுள்ளார்கள் இவர்கள். முதலில் சிறைச்சாலையான "அல்டிபிளானோ" வுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய சிலர் , அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக பர்மீஷனும் வாங்கப்பட்டது. அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர

நடுரோட்டில் எப்படியெல்லாம் கொடுமைகள் நடக்கின்றது என்று பாருங்களேன்!

Image
 

இதுதான் தற்போதைய உலகம் இந்த வீடியோவை பாருங்கள் புரியும்!

Image
sds

நீங்கள் சாப்பிடுவது சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் அரிசியா? - செக் செய்வது எப்படி?

Image
மேகியை விடுங்க பாஸ். நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி...? சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள  அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ரெய்டு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை வரும் ஆகஸ்டு 20-ம் தேதி  விசாரிப்பதாக நீதிபதிகள்  ரோஹிணி, ஜெயந்த்நாத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூஸ் சேனல் ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறிப்பாக வீடியோ வெளியாகியுள்ளது.  அதைப் பார்ப்பதற்குமுன்.... பிளாஸ்டிக் அரிசி என்றால்?   சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் இருந்துதான் இந்த பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் பரவின. இந்த இடம் தொழிற்சாலையில

பாகுபலி திரைப்படத்தில் கவர்ச்சியில் கலக்கும் தமன்னா வீடியோ இணைப்பு

Image
வீடியோ இங்கே 

இவர் திறமையைப் பார்த்தால் நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும்..!

Image