Posts

Showing posts with the label Indian News

இளைஞர்களுக்கான தார்மிக ஆதரவு

Image
வீட்டுக்கு வாங்கப்பட்ட பழைய காலத்துத் தொலைபேசியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சென்னை மாநகரின் ஒரு பள்ளி மாணவர். கைவிரலால் சுழற்றிப் பேசக்கூடிய அதில் யாரோடு பேசினாலும் அந்த எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். நடமாடும் தொலைபேசி டைரக்டரியாக இருந்த அந்த மாணவர் இன்று உலகின் மிக நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் எனப்படும் திறன்பேசிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை வெளியிடும் கூகுள் நிறுவனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். அதன் கூட்டங்களில் விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு அலசுபவராக இருக்கிறார். அவர்தான் சுந்தர் பிச்சை. அவரது உலகளாவிய புகழ் அவர் தனது வேலையில் காட்டிய கடும் உழைப்பில் இருக்கிறது. பாதியில் விட்ட படிப்பு சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரின் மகன் அவர். பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்தது உலோகவியல் பொறியியல். உலோகங் களின் தன்மைகளை ஆராயும் படிப்பு அது. இந்தியாவில் அதைப் படித்தவருக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை கி...

டீச்சர் மாணவன் ரொமான்ஸ்.. வீடியோ

Image

அப்துல் கலாமிற்கு ரஜினியின் நெகிழ்ச்சி டுவிட், கமலின் உருக்கமான கவிதை

Image
அப்துல் கலாம் அவர்களின் இழப்பு தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் இழப்பிறகு பல அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர். கமல் இதை கவிதையாக வெளிப்படுத்தியுள்ளார். கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும் இருந்தபோது செய்தவை அனைத்துமே கணிப்பது ஹெவன்என்று ஒருவனும் பரம் என்று ஒருவனும் ஜன்னத்தென்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும் இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் பெறும் நிரந்தரம் தேடுகின்ற செருக்கணிந்த மானுடர் தொண்டருக்கடிப்பொடி அம்மெய்யுணர்ந்த நாளிது புகழைத் தலையிலேந்திடாது பாதரட்சையாக்கிய கலாம் சாஹெப் என்பவர்க்கு சலாம் கூறும் நாளிது - கமல்ஹாசன் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வருத்தங்களை பதிவு செய்துள்ளார் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வருத்தங்களை பதிவு செய்துள்ளார்.

2 வயதில் திருமணம் : 13 வயதில் விதவை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

Image
ராஜஸ்தானில் சிறுமி ஒருவருக்கு 2 வயதில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12ம் திகதி பேருந்து உயரழுத்த மின்கம்பி விழுந்த கோர விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். அந்த விபத்தில் சோஹானி தேவியின் 15 வயது கணவன் சுக்கிராம் குஜ்ஜாரும் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமிக்கு 2 வயதாக இருந்த போது சுக்கிராமை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது சோஹானி தேவிக்கு 13 வயது ஆகிறது. படிக்கவேண்டிய வயதில் அந்த சிறுமி விதவைக்கோலம்பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமனார் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுமி தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருந்துள்ளார். இதுபற்றி குழந்தைகள் நல ஆர்வலரான ரவி சர்மா கூறுகையில், சோஹானி விவகாரம் மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இம்மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட பெண் குழந்தைகள், பால்ய விவாகங்களில் சிக்கி அவதிப்பட்...

ஆண் நண்பர்களிடம் பழக்கம் வைத்திருந்ததால் ஆத்திரம்: கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற வாலிபர் (Photo) || Male friends had the habit of rage

Image
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார். மாதத்தில் ஒரு முறை சொந்த ஊருக்கு செந்தில் வந்து செல்வாராம். கணவர் இல்லாத நேரத்தில் கார்த்திகாவுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எத்தக்கோவில் பகுதியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் வடமலையடி பட்டியில் கணவன்–மனைவி போல வசித்து வந்தனர். இதற்கிடையே ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த கார்த்திகா பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்தார். இதனை கருத்தப்பாண்டி கண்டித்து நீ யாரிடமும் பழக கூடாது என தடை போட்டுள்ளார். ஆனாலும் கார்த்திகா தொடர்ந்து தனது நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருத்தப் பாண்டி தனது கள்ளக்காதலி கார்த்திகாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல கார்த்திகா மில் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை தனது தோழிகளுடன் வீடு திரும்பினார். வீட்டிற்குள் அவர் நுழ...

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு - வெளிவந்த திட்டமிட்ட ரகசியங்கள் || verdict against Chief Minister Jayalalithaa - the planned release of Secrets

Image
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு மனித உரிமைகளுக்கு எதிரானது – உடனடியாக தலையிட்டு முதலமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும், தீர்ப்பு வழங்கும் தேதி முடிவு செய்யப்பட்டதிலேயே, மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை உடனடியாக விடுவிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு ஏதுவாக, சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய குடியரசுக் கட்சியின் அதவால் பிரிவு சார்பில், அதன் தேசிய துணைத்தலைவர் திரு.அபித் பக்ஷக் ஹுசேன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு...

இறுதி வரை கலந்து கொள்ளாத முன்னணி நடிகர்கள்? || Not participate until the end of the lead actors?

Image
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர் பாலா,விமல் போன்றோர் கலந்து கொண்டனர்.ஆனால் அனைவரும் எதிர்பார்த்த கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய், அஜித்,சிம்பு, தனுஷ் போன்றோர் இறுதி வரை கலந்துகொள்ள வில்லை. இதில் ரஜினி, அஜித், விஜய் படப்பிடிப்பிற்காக வெளியூரில் உள்ளனர். கமல் இன்று சென்னையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. In the case of disproportionate assets against former Chief Minister Jayalalithaa imposed judgment , the Tamil film personalities involved in the hunger strike today . The present Vikram , Suriya , Vijay SETHUPATHI , JOHNY , Karthi , director Bala , Vimal as the leading stars of Kollywood expected to attend all kontanaran Rajini , Kamal , Vijay , Ajith , Simbu , Dhanush etc. until the end did n...

தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது விபரீதம் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி பலி || Engineering student dies

Image
தண்டவாளத்தில் நின்று செல்போனில் படம் பிடித்தபோது ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார். என்ஜினீயரிங் மாணவி தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர் டவுன் தேரேபயல் கொஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் தயானந்த் ஆல்வா. இவரது மகள் வர்ஷா(வயது 20). இவர் புத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 2–ம் ஆண்டு பி.இ. படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று  வர்ஷா தனது தோழியான புத்தூர் பகுதியை சேர்ந்த ரக்ஷனா உள்பட 5 பேருடன் நேருநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது வர்ஷா, ரெயில்வே தண்டவாளத்தில் நின்றபடி, ரெயில் நிலையத்தில் நின்ற ரெயில்களை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். ரெயிலில் அடிபட்டு சாவு அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் சுப்பிரமணியா–மங்களூர் பயணிகள் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை பார்த்து வர்ஷா ஓட முயன்றார். அப்போது அவர் கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இதனால் சக தோழிகள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் வர்ஷா மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இ...

எங்கும் தப்பி ஓடமாட்டேன், சாட்சிகளையும் கலைக்கமாட்டேன் - ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி || nowhere to escape, witnesses dismantle - she confirmed

Image
ஜெயலலிதா தரப்பில் மொத்தம்  4 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அப்பீல் மனுவாகும். அந்த அப்பீல் மனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த  தண்டனையை குறைக்க  வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. மற்றொரு அப்பீல் மனுவில் ’சிறப்பு கோர்ட்டு அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும்.அந்த ஜாமீன் மனுவில்,  நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண...

வட்டு எறிதலில் சீமா பூனியா தங்கம் வென்றார், கிருஷ்ண பூனியா 4-வது இடம் || Puniya disc thrower Seema won gold, Krishna puniya 4-th place

Image
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வட்டுஎறிதல் வீராங்கனை சீமா பூனியா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவுக்கு 5-வது தங்கம் ஆகும். இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் 4-வது முயற்சியில் 61.03 மீட்டர் தூரம் வட்டு எறிந்த சீமா பூனியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் 59.35 மீட்டர் மற்றும் 59.03 மீட்டர் என்ற இலக்கை எட்டிய சீன வீராங்கனைகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். முன்னணி வீராங்கனையான கிருஷ்ண பூனியா (55.57 மீட்டர்) 4-வது இடத்தையே பிடித்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சீமா பூனியா, இந்த ஆண்டு சிறந்த வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், முதல் முறையாக ஆசிய போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளார். In South Korea , the ongoing Asian Games gold medal in the Indian vattuerital puniya Seema record player . Asian Games gold for India is ranked 5 . Today the disc throwing 61.03 meters in an attempt to match ...

ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு || Governor calls for rule to opannir

Image
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 4 பேர் குழு தமிழக கவர்னர் கே.ரோசய்யாவை சந்திப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். மாலை 6.40 மணியளவில் அவர்கள் கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசினர். அப்போது, ஓ.பன்னீர் செல்வம், தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கினார். இதைதொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். நாளை பிற்பகலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது. Governor calls for rule to opannir Digg MLAs at the head of the emergency meeting was held this evening . At this meeting opannir wealth , the Assembly unanimously elected as party leader . Following this opannir wealth , Natham Visuvanathan ,...

ஜெயலலிதா மீது மக்களிடம் புதிய அனுதாபம் ஏற்பட்டுள்ளது: சோ கருத்து || She has no sympathy for the people new to: Cho comment

Image
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதித்துள்ளதாக பரவலான கருத்து வெளியாகி உள்ளது. ஆனால் ஜெயலலிதா இந்த சோதனைகளில் இருந்து மீண்டு வருவார் என்று எழுத்தாளரும், நடிகருமான சோ கூறினார். அவர் மேலும் கூறியதாவது:– ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது உண்மையில் அவருக்கு பெரும் பின்னடைவுதான். இதற்காக அவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர ஏராளமான சட்டவழிகள் உள்ளன. எனவே அவர் மீண்டு வருவார். மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தன்மை தமிழ்நாட்டு மக்களிடம் அவர்மீது பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இத்தகைய அனுதாபம் யாருக்கும் கிடைத்ததே இல்லை. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு நிச்சயமாக அவருக்கு பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் இது புரியும். இவ்வாறு சோ கூறி...

நீதிமன்றத்தில் ஜெயலலிதா அம்மாவின் உருக்கமான பேச்சு || Her mother's moving speech in court

Image
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவள்...அந்த காலத்திலேயே திரைப்படத்தில் நடிக்க பல கோடிகளை சம்பளமாக பெற்றவள்.. எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை...எந்த குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. எனக்குள்ள ஒரே சொத்து மக்கள்தான்.. நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் அந்த மக்களுக்கே... மக்கள் மன்றத்தில் என்னை பழிதீர்க்க முடியாத அரசியல் வாதிகள் இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்து கொண்டனர்.. - நீதி மன்றத்தில் அம்மா I iruntaval comfortable ... the period before the date of the cast of the movie to pay many millions perraval .. There is no family left for me ... I do not need to add any family property .. The people on the same property as the assets of all those people .. I earned ... Politicians in the House of Commons can not grind me avenged me through this were the case .. - Mom in Court

இணையத்தில் வெளியான ஜெயலலிதா ஜாமீன் வீடியோ - Awwwwwww

Image
இணையத்தில் வெளியான ஜெயலலிதா ஜாமீன் வீடியோ - Awwwwwww Post by Dinatamil .

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை எதிரொலி-சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து..! || Jayalalithaa was sentenced to cancel echo-cinema screenings in theaters ..!

Image
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இன்று பெங்களூரில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்காத அ.தி.மு.க. தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினால் தமிழகம் முழுவதும் ஒரு அசாதாரணமான நிலை நிலவுகிறது. கடைகள் மூடப்பட்டன. தனியார் அலுவலகங்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் இருக்கும் சினிமா தியேட்டர்களை இன்று மாலை காட்சி மற்றும் செகண்ட் ஷோக்களை ரத்து செய்வதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வாரம் வெளியான ‘மெட்ராஸ்’,  ’ஜீவா’ இரு படங்களுமே நன்றாக இருப்பதாக மவுத் டாக் பரவி வரும்வளையில் இந்த நிலை ஏற்பட்டிருப்பதால் படங்களுக்கும் இதனால் நஷ்டம்தான். மேலும் இந்த கலவர நிலைமை நாளைக்குள் அடங்கிவிட்டால் மட்டுமே நாளை சினிமா தியேட்டர்கள் செயல்படு...

ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு 4 வருடம் சிறை தண்டனை || In case 4 year prison Jayalalithaa

Image
* 4 வருடம் சிறை என்பதால் ஜெயலலிதா ஜாமீனில் வர முடியாது *சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் *4 வருடம் சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பறிபோனது ஜாமீன் பெறுவது எப்படி? ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்ய வேண்டும், ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 5 வரை தசரா விடுமுறை என்று அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நீதிபதி வீட்டில் அவசர வழக்கு விசாரிக்கும் நடைமுறையில் இல்லை. தற்போதைய தகவல்படி அக்டோபர் 5&க்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.    சொத்துக்கள் பறிமுதலாகும் சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த முதல்வர் யார்? 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அடுத்த முதல்வர் யார் என்பதை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வர். ஆளுநருடன் ஆலோசனை ஆளுநரை சந்திக்க உள்துறை செயலர், மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் சட்டம்...