Posts

Showing posts from September, 2014

ராஜேந்தர் வாயால் போடும் மியூசிக் இனைக் கேட்டு தறி கெட்டு ஓடும் நாய் (Video) || Rajender loom spoiled dog

Image
தமிழ்சினிமாவின் பன்முக திறமைகளைக் கொண்ட கலைஞர் டி. ராஜேந்தர் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அவர் பல்வேறு சினிமா நிகழ்வுகளில் பங்கேற்கும் போது வாயாலே வாத்தியங்களும் வாசித்து பாடல்களையும் இசைப்பதை தான் தாங்க முடியவில்லை. இதனால் இவர் காமெடியனாகவே அறியப்படுகின்றார். இங்கே பாருங்கள்.. யாரோ ஒருவர் ராஜேந்தர் வாயால் போடும் மியூசிக் இற்கு நாய் ஒன்று கத்தியபடி சுற்றிச் சுற்றி ஓடுவதனை சிறப்பாக எடிட் செய்துள்ளார். நீங்களும் பாருங்களேன், Listening to music that contains the tying runs come Rajender loom spoiled dog (Video) The artist 's multiple talents to the cinema, de . No one can deny that Rajender . But , while he was participating in various theater events vayale vattiyankalum playing songs just could not bear to read . Thus he is known kametiyanakave . Look Here .. someone put the music to come Rajender otuvatanai around kattiyapati dog has better edited . You see:

ஆண் நண்பர்களிடம் பழக்கம் வைத்திருந்ததால் ஆத்திரம்: கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற வாலிபர் (Photo) || Male friends had the habit of rage

Image
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார். மாதத்தில் ஒரு முறை சொந்த ஊருக்கு செந்தில் வந்து செல்வாராம். கணவர் இல்லாத நேரத்தில் கார்த்திகாவுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எத்தக்கோவில் பகுதியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் வடமலையடி பட்டியில் கணவன்–மனைவி போல வசித்து வந்தனர். இதற்கிடையே ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த கார்த்திகா பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்தார். இதனை கருத்தப்பாண்டி கண்டித்து நீ யாரிடமும் பழக கூடாது என தடை போட்டுள்ளார். ஆனாலும் கார்த்திகா தொடர்ந்து தனது நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருத்தப் பாண்டி தனது கள்ளக்காதலி கார்த்திகாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல கார்த்திகா மில் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை தனது தோழிகளுடன் வீடு திரும்பினார். வீட்டிற்குள் அவர் நுழ

ஜீவாவுக்குக் கை கொடுக்குமா ‘யான்’! || Will jivavukkuk hand 'Yan'!

Image
ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் ‘யான்’. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது. 2003ல் ‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்’ படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவருக்கு நடிகராக நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த ‘ஈ, கற்றது தமிழ்’ ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், கமர்ஷில் வெற்றியாக ‘சிவா மனசுல சக்தி, கோ’ ஆகிய படங்கள் மட்டும்தான் பெற்றுத் தந்தது. ‘நண்பன், என்றென்றும் புன்னகை’ படங்களில் மூன்று ஹீரோக்களில் ஒரு ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். தனிப்பட்ட ஹீரோவாக ‘கோ’ படத்திற்குப் பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள்

உலகின் மிக அதிவேக ரயில். மணிக்கு 270 கி.மீ வேகம். ஜப்பானின் புதிய திட்டம். || high-speed rail. Speed ​​of 270 km per hour.

Image
உலகின் மிக வேகமான ரயில் ஒன்றை உருவாக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 270கி.மீ செல்லக்கூடிய வேகம் கொண்டது. தற்போதைய புல்லட் ரயிலின் வேகத்தை விட இது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜப்பானில் உள்ள  Tokyo நகரத்தில் இருந்து Nagoya நகருக்கு செல்ல வெறும் 40 நிமிடங்கள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய வரும் 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள இந்த ரயிலின் திட்டம் 2027ல் தான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.' இந்த ரயிலுக்கென தனிப்பாதை அமைக்கப்படும் என்றும், அந்த பாதை கிட்டத்தட்ட 90% சுரங்கப்பாதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் மட்டும் இந்த ரயில் சுமார் 248 கிமீ தூரம் செல்லும். தற்போது ஐரோப்பாவில் 50 கிமீ தூரமுள்ள சுரங்கப்பாதையே உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்காக Central Japan Railway Co. என்ற நிறுவனம் மொத்தம் 5.1 டிரில்லியன் ஜப்பான் யென் செலவாகும் என பட்ஜெட் போட்டுள்ளது.  இந்த தொகை $47 பில்லியனுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது

நமீதாவின் உண்மையான மச்சான் நான் தான். பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம் || Namitha is the true friend I have. Which was popular

Image
"வானவராயன் வல்லவராயன்' படத்தில் அண்ணன் - தம்பியாக நடித்த கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த் இருவரையும் சந்திக்க வைத்தோம். பழக்க தோஷத்தில் கிருஷ்ணாவிடம் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார் மா.கா.பா. "அட, இது நல்லாருக்கே..!' என நாமும் அப்படியே விட்டுவிட்டோம்.  மா.கா.பா: உங்களுக்கும் உங்களுடைய சகோதரர் விஷ்ணுவர்தனுக்கும் இடையே உள்ள 6 வித்தியாசங்கள் என்ன?  கிருஷ்ணா: முதலாவது என்னைவிட அவர் நிறம் அதிகம். இரண்டாவது, என்னைவிட அவருக்கு அறிவும் அதிகம். மூன்றாவது, என்னைவிட அரை இன்ச் உயரம் அதிகம். நான்காவது, என்னைவிட அவர் நன்றாகவே நடிப்பார். ஐந்தாவது, அவரைவிட நான் எடை குறைவு. ஆறாவது, அவர் நிறைய தாடி வைத்துள்ளார்.  மா.கா.பா: உங்களுக்கு பேய்னாலே பயம். ஆனா, எப்படி பேய்ப் படத்துல நடிச்சீங்க?  கிருஷ்ணா: திரைக்கதை நன்றாக இருந்த ஒரே காரணம்தான். முக்கியமான விஷயம், பேய்ப் படம் பார்க்கத்தான் பயமா இருக்கும். ஆனால், நடிக்க மேக்கப் போட்டால் சிரிப்புதான் வரும்.  மா.கா.பா: பேய்க்கு அடுத்து நீங்கள் அதிகம் பயப்படுவது நாய்க்கு. படம் முழுக்க நீங்களும் நாயும்தான் என்றால் நடிப்பீர்களா?  கிருஷ்ணா: சத்தியமா நடிக்க மா

தவமிருந்த த்ரிஷா! வரம் கொடுத்தார் ரஜினி || Trisha meditated! Rajinikanth gave the boon1

Image
த்ரிஷா தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கமலில் ஆரம்பித்து சிம்பு வரை அனைவருடனும் நடித்த ஒரே நடிகை என்றால் இவர் தான். ஆனால் 10 வருடங்களாக நடித்தும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்து வந்தது.தற்போது அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. லிங்காவில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு நடனமாட த்ரிஷா விருப்பம் தெரிவித்திருந்தார். ரஜினியும் இதற்கு க்ரீன் சிக்னல் காட்ட, செம்ம குஷியில் உள்ளாராம் த்ரிஷா.   Trisha is currently Ajith , Jayam Ravi is acting in films busy . Tamil film starring Kamal everyone to chip in the beginning if he is the same actress . But for 10 years, he starred in a film with the superstar he was upset that I was not even able to cast vantatutarpotu those wishes come true . Trisha to dance to a song with Rajini has expressed interest in linka . The Green Signal to Rajini , Trisha cobblers is to go mad with joy .

அமெரிக்க கிறீன்கார்ட் வீசா நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் || American Green Card visa program begins tomorrow

Image
அடுத்தாண்டுகான அமெரிக்காவின் பல்வகைமை குடியேற்ற வீசா விண்ணப்ப நிகழ்ச்சித்திட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 2014 நவம்பர் நவம்பர் மூன்றாம் திகதியன்று நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்ப நிகழ்ச்சி திட்டத்தின்போது காகித விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் மூலமான விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது இந்த விண்ணப்பங்களை dvlottery.state.gov. என்ற இணைய முகவரியின் மூலம் அனுப்ப முடியும். இறுதிவரை காத்திருக்காமல் முன்கூட்டியே இந்த விண்ணப்பங்களை அனுப்புமாறு ராஜாங்க திணைக்களம் கேட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை  பங்களாதேஸ், பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, பாகிஸ்தான், இந்தியா  உள்ளிட்ட நாடுகளில் உள்ளோர் அனுப்ப முடியாது. கடந்த ஐந்து வருடங்களில் குறித்த நாடுகள் 50,000க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளமை காரணமாகவே இந்த தடவை குறித்த நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 கிறீன்காட் வீசா விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை கீழ்வரும் இணையத

கார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம் || Man of the People degree Karthi

Image
கார்த்தி, கேத்ரின் திரேஷா ஜோடியாக நடித்த மெட்ராஸ் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் நடந்தது. அப்போது கார்த்திக்கு ‘மக்கள் நாயகன்’ பட்டம் வழங்கப்பட்டது. மெட்ராஸ் படத்தில் நடித்த ஜெயராவ் பேசும் போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களோடு, மக்களாய் இருப்பது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் நாயகனாக திகழ்ந்தார். அவருக்கு பிறகு அதே போன்ற படங்களில் நடித்து மக்கள் நாயகன் பட்டத்துக்கு பொருத்தமானவராக கார்த்தி திகழ்கிறார் என்றார். இதையடுத்து நிருபர்கள் கார்த்தியிடம் மக்கள் நாயகன் பட்டம் பெற்றுள்ளீர்கள். அரசியல் படத்திலும் நடித்து இருக்கிறீர்கள். அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த கார்த்தி. வம்பில் இழுத்து விடாதீர்கள். மெட்ராஸ் படம் அரசியல் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தான், அந்த படத்தில் நடித்தேன். அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றார். Karthi , who starred opposit

‘ சீக்கிரம் போங்க… ’ உண்ணாவிரதத்திற்கு விக்ரமை விரட்டிய பிரபலம்!? || "Hurry up and go ... 'hunger strike that drove the popularity of Vikram !?

Image
சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை விக்ரம். ஐ படத்தின் கெட்டப்பே அவரது உடம்புதான்! ஒரு காலத்தில் உடல் மெலிந்து ஒரேயடியாக அச்சமூட்டிய விக்ரம், தற்போது இருக்கும் தோற்றம் அர்னால்டே ‘அடடா’ போடுகிற ரகம். அப்படிப்பட்டவர் ‘ஐ’ வெளிவருகிற வரைக்கும் அநாவசியமாக திரையுலக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பிசுபிசுத்துவிடும் என்று நினைக்கிறாராம். அதனால்தான் ‘வாங்க வாங்க’ என்று கெஞ்சி அழைக்கிற சினிமா நிகழ்ச்சிகளுக்கு, ‘ஐ வரைக்கும் வெயிட் பண்ணுங்க. அப்புறம் கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வர்றேன்’ என்கிறார். அப்படியெல்லாம் இமேஜை கட்டிக்காத்த விக்ரம், இன்று ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய மவுன உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். ஒருபுறம் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை கொண்டவர்தான் விக்ரம். இதற்கு முன் பலமுறை ஜெ. கலந்து கொண்ட திரையுலக நிகழ்ச்சிகளுக்கு முதல் ஆளாக போய் நின்றும் இருக்கிறார். ஆனால் இன்று…? விக்ரமிடம், ‘நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திட்டீங்களா? இன்னும் எவ்வளவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்கு போவீங்க?’ என்று கேட்டுக் கொ

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு - வெளிவந்த திட்டமிட்ட ரகசியங்கள் || verdict against Chief Minister Jayalalithaa - the planned release of Secrets

Image
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு மனித உரிமைகளுக்கு எதிரானது – உடனடியாக தலையிட்டு முதலமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும், தீர்ப்பு வழங்கும் தேதி முடிவு செய்யப்பட்டதிலேயே, மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை உடனடியாக விடுவிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு ஏதுவாக, சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய குடியரசுக் கட்சியின் அதவால் பிரிவு சார்பில், அதன் தேசிய துணைத்தலைவர் திரு.அபித் பக்ஷக் ஹுசேன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு

நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவரா? விண்டோஸ்-9 இலவசம் || If you have used Windows 8? Free Windows -9

Image
மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட தயாராக இருக்கும் விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்டோஸ்-8 பாவனையாளர்கள், விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என மைக்ரோசொப்ட் இந்தோனேஷியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விண்டோஸ்-8 பாவனையாளர்கள் இலகுவாக அப்டேட் செய்துகொள்ளக்கூடிய வகையில் வின்டோஸ்-9 ஒப்பரேட்டிங் சிஸ்டம் அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார். விண்டோஸ் நிறுவனம் வின்டோஸ்-7 விஸ்டா, XP முதலான மென்பொருள்களிலிருந்து விலகி, புதிய இயங்குதளத்தை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முனைகிறது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக விண்டோஸ் 8 பாவனையாளர்களுக்கு புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. If you have used Windows 8 ? Free Windows -9 Microsoft is ready to release a free Windows -9 got the opportunity . Windows users -8 , -9 to Windows as an opportunity to receive free Microsoft Indonesia, the company 's chairman said . Users can easily get the update to Windows -8 -9

சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி || Sangakkara dismissed Dhoni

Image
டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் என்ற முறையில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர் என்ற வகையில் டோனி, சங்கக்காராவை முந்தியுள்ளார். சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அஷிஸ் நெஹ்ரா பந்தில் கிரெய்க் சிம்மன்ஸ் என்ற வீரர் கொடுத்த கேட்சைப் பிடித்ததன் மூலம் டோனி மொத்தம் 124 பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. 151 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார். டோனி 124 விக்கெட்டுகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தினேஷ் ராம்தின், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். T- 20 cricket tournament as the highest wicket -keeper Dhoni in terms of players who dismissals , Sangakkara precedes . Campiyans League match against Perth skarccars asis