சிம்புவை நான் கஷ்டப்படுத்தவில்லை! முதன் முதலாக மனம் திறந்த ஹன்சிகா
சிம்பு-ஹன்சிகா சில நாட்களுக்கு முன் கோலிவுட்டின் ஹாட் டாபிக். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து பின் அது கசந்தும் போய்விட்டது. இது குறித்து சிம்பு பல பேட்டிகளில் ஓப்பனாக தன் கருத்தை தெரிவித்தார்.ஆனால் ஹன்சிகா ஒரு இடத்திலும் இதை பற்றி பேசாமல் தற்போது முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இதில் ‘ நாங்கள் எது பேசினாலும் ஒரு கட்டத்தில் சண்டையில் தான் முடிந்தது, முடிவில் வலி எனக்கு தான் அதிகம் இருக்கும்.நான் ஒரு இடத்திலும் சிம்புவை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை, இதில் ஒருவர் விட்டுகொடுத்திருந்தாலும் இன்று காதலர்களாகவே இருந்திருப்போம்’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.
Video
Video
Comments
Post a Comment