வித்யூத் ஜம்வாலை கொலை செய்ய சொன்ன சூர்யா! கசிந்த உண்மை
சிங்கம்-2 என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு சூர்ய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அஞ்சான். ஆனால் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறாததால் படக்குழு அதிருப்தியில் உள்ளது.
இந்நிலையில் உதவி இயக்குனர் செய்த வேலையால் அஞ்சான் படம் குறித்து பல அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் வித்யூத் தான் ஹீரோ போல் உள்ளார் என்று பலர் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் கதையில் தளபதி படம் போல் இவர் கிளைமேக்ஸில் தான் இறப்பதாக இருந்தது. இடையில் சூர்யா தலையிட்டு வித்யூத் கதாபாத்திரத்தை பாதியிலேயே கொலை செய்ய சொன்னதாக அந்த உதவி இயக்குனர் அந்த டுவிட்டில் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உதவி இயக்குனர் செய்த வேலையால் அஞ்சான் படம் குறித்து பல அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் வித்யூத் தான் ஹீரோ போல் உள்ளார் என்று பலர் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் கதையில் தளபதி படம் போல் இவர் கிளைமேக்ஸில் தான் இறப்பதாக இருந்தது. இடையில் சூர்யா தலையிட்டு வித்யூத் கதாபாத்திரத்தை பாதியிலேயே கொலை செய்ய சொன்னதாக அந்த உதவி இயக்குனர் அந்த டுவிட்டில் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment