படப்பிடிப்பில் கிண்டல் செய்த ரசிகர்கள்! கோபத்தில் மாஸ் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா
சூர்யா எந்த போட்டியும் இல்லாமல் அனைத்து வகையான ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருந்தார். ஆனால் இந்த அஞ்சான் படம் வந்தது போதும் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் படத்தை கலாய்த்து டுவிட் போட ஆரம்பித்துவிட்டனர்.இந்நிலையில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் அஞ்சான் படத்தை பற்றி கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளனர்.இதனால் மிகவும் கஷ்டத்திற்கு ஆளான சூர்யா அங்கு இருந்து ரசிகர்களிடம் தன் கோபத்தை காட்டியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Comments
Post a Comment