யாழில் இரு குழுக்களிடையே மோதல்: ஒருவர் படுகாயம், பஸ் சேதம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் தனியார் பஸ் ஒன்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மோதல் சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த 22 வயதுடை தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் என்ற இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம்- கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் சம்வத்துடன் தொடர்டைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!