அனிருத்திடம் கோபத்தை காட்டிய விஜய்!

விஜய் படம் என்றாலே முதலில் பாடலுக்கு தான் முன்னுரிமை. தன் பாடல்கள் மூலமாகவே பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில் கத்தி படத்தின் இசை இந்நேரம் முடிந்திருக்க வேண்டுமாம், ஆனால் அதை முடிக்காமல் அனிருத் டாணா படத்தில் பிஸியாக உள்ளார்.முருகதாஸுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க, விஷயம் அறிந்த விஜய், அனிருத்தை போனில் தொடர்பு கொண்டாராம்.தன் படங்களில் எப்படி வில்லன்களிடம் பேசுவாரோ அதே வேகத்தில் பேச, நடுங்கி போன அனிருத் அடுத்த சில நாட்களிலேயே படத்தின் பாடல்கள் அனைத்தையும் தந்துவிட்டாராம்.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!